» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருகே உள்ள வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)
கன்னியாகுமரியில் இருந்து பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்குத் தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என...
நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)
ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வளைவு சாலைப் பகுதியைச் சீர்படுத்தும் வகையில் அலங்காரச் செடிகள் நடும் பணியை, மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா ....
தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)
1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆரல்வாய்மொழி நூற்பாலையில் தற்போது 22,800 ஸ்பிண்டில்கள் இயக்கப்பட்டு பல்வேறு ரக நூல் நூற்கப்பட்டு வருகிறது.....
கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)
கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்பி மனு அளித்தார்.
பொதுமக்களின் அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி : இல்லம் தேடிச் செல்லும் இலவச எப்ஐஆர் நகல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:02:53 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட "173(2) FIR உங்கள் உரிமை" திட்டத்தின் மூலம் இதுவரை 3,460 புகார்தாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ...
மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாள் விழா : ஆட்சியர் பிரதாப் மரியாதை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:13:45 PM (IST)
மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
வேளாங்கண்ணி திருவிழா: நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில் இயக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 29, ஜூலை 2026 5:41:23 PM (IST)
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்குச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலைய பணிகள்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
புதன் 29, ஜூலை 2026 4:12:41 PM (IST)
பாலப்பள்ளம், களியக்காவிளை, கருங்கல் பேருந்து நிலைய பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்: செவிலியர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
புதன் 29, ஜூலை 2026 11:47:56 AM (IST)
ஆஷிகாவிற்கு அண்மையில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி 4-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவர் மாடியில்...
குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)
கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் அருகில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு நாட்கள்...
சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)
17 வயது சிறுவனுடன் பழகி கர்ப்பமான 19 வயது இளம்பெண் மீது, சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து....
நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 11:42:19 AM (IST)
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியான சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு...
அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் தங்க நகையைத் திருடிய பெண்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மண்டலத்தில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சிப் சேர்க்கை அறிவிப்பு...

