» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)
தற்போது 2024 - 2025 ஆம் ஆண்டிற்கு 21057 முன்பருவக்கல்வி பயிலும் பயனாளிகளுக்கும ஆயத்த நிலையில் உள்ள வண்ணசீருடை 2 செட் வீதம் வரப்பெற்று ..

ஜூன் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, ஜூன் 2025 12:39:29 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜுன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. . .

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)
தோவாளை கால்வாயில் தண்ணீர் வரவில்லை என்றும் விவசாயிகளால் நாற்று நட இயலவில்லை எனவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)
புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே தற்போது நிலவும் பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று ....

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை!
வியாழன் 12, ஜூன் 2025 3:27:30 PM (IST)
குமரி தந்தை மார்ஷல் நேசமணி 131-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாலை அணிவித்து, மரியாதை....

அரசு மருத்துவமனையில் கூடுதலாக 6 டயாலிசிஸ் எந்திரங்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்
வியாழன் 12, ஜூன் 2025 11:20:05 AM (IST)
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆறு புதிய சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர்....

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, ஜூன் 2025 11:14:46 AM (IST)
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்...

வடலிவிளையில் ரூ.133.39 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்: துணை முதல்வர் துவக்கி வைத்தார்
புதன் 11, ஜூன் 2025 3:43:14 PM (IST)
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடலிவிளையில் ரூ.133.39 கோடியில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...

நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசை மிரட்டி கோப்புகளை பறித்த வக்கீல் கைது
புதன் 11, ஜூன் 2025 8:53:34 AM (IST)
பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசை மிரட்டி கோப்புகளை பறித்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.

உயர்ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வக்கீல் கைது
புதன் 11, ஜூன் 2025 8:52:10 AM (IST)
நாகர்கோவில் அருகே உயர்ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

அஞ்சல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி : ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்!
புதன் 11, ஜூன் 2025 8:38:13 AM (IST)
அஞ்சல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 15-ந் தேதி ஆகும்.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 10, ஜூன் 2025 4:57:55 PM (IST)
அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய சிறப்பு நூலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 10, ஜூன் 2025 12:26:41 PM (IST)
வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய சிறப்பு நூலகத்தினை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆட்சியர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை: புதுக்கடை அருகே சோகம்!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:54:03 AM (IST)
புதுக்கடை அருகே கடன் தொல்லையால் ஆட்சியர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 2பேர் கைது!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:51:21 AM (IST)
சுசீந்திரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.