» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி கேட்பதா? அண்ணாமலை கண்டனம்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:21:39 AM (IST)
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதற்கு தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என்ற கேள்விக்கு, '2024-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, 'பிச்சை எடுத்தார்கள்' என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அரசு பணி தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, தி.மு.க. அரசு இதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான சமத்துவ மக்கள் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
