» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமியிடம் பாலியல் சீண்டல்: பள்ளிக் காவலாளி போக்ஸோவில் கைது
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:02:22 AM (IST)
கோவில்பட்டியில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளிக் காவலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (60). கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காவலாளியாக உள்ள இவர், 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.
இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, மாரியப்பனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
