» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த தந்தை வெட்டி கொலை: மகன் போலீசில் சரண்!
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:39:20 PM (IST)
தென்காசி அருகே குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த தந்தையை வெட்டி கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(61) இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த முருகனை அவரது மூத்த மகன் பால சுப்பிரமணியன் (35) வெட்டிக்கொலை செய்துவிட்டு சற்றுமுன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
