» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த தந்தை வெட்டி கொலை: மகன் போலீசில் சரண்!

ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:39:20 PM (IST)

தென்காசி அருகே குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த தந்தையை வெட்டி கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(61) இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த முருகனை அவரது மூத்த மகன் பால சுப்பிரமணியன் (35) வெட்டிக்கொலை செய்துவிட்டு சற்றுமுன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory