» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம்!!

வெள்ளி 8, மே 2026 11:25:40 AM (IST)

தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி துவங்கி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் முக்கியப் பாடங்களில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்;

*தமிழ் 83 பேர்

*ஆங்கிலம் 21 பேர்

*இயற்பியல் 105 பேர்

*வேதியியல் 632 பேர்

*உயிரியல் 784 பேர்

*கணிதம் 732 பேர்

*தாவரவியல் 31 பேர்

*விலங்கியல் 18 பேர்

*கணினி அறிவியல் 6,945 பேர்

*வணிகவியல் 683 பேர்

*கணக்குப் பதிவியல் 1,946 பேர்

*பொருளியல் 440 பேர்

*வரலாறு 282 பேர்

*கணினிப் பயன்பாடுகள் 2,099 பேர்

*வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 463 பேர்

* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை -16,024

* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1,695.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory