» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் : இளைஞர்கள் கோரிக்கை!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:20:59 AM (IST)

தூத்துக்குடி மாநகரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என்று இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பின் தலைவர் கிங்ஸ்டன், செயலாளர் இஸ்ரவேல் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாநகரில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைய வழிவகை செய்ய வேண்டும்.
பருவமழை துவங்கும் முன்பாக மாநகர் பகுதிகளில் சாலை, கால்வாய், மேம்பாலம் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். 3ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பர்னிச்சர் பார்க்கை விரைவில் திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

KANNAN SKDSep 15, 2025 - 12:52:19 PM | Posted IP 172.7*****