» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளம்பெண்ணை வன்கொடுமை செய்த நடிகர் கைது

புதன் 21, மே 2025 10:38:52 AM (IST)

இளம்பெண்ணை வன்கொடுமை செய்த மலையாள நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணை கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பிரபல மலையாள நடிகர் ரோஷன் உல்லாஸ் பலாத்காரம் செய்துள்ளார்.

உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது ரோஷன் உல்லாஸ், தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ரோஷனை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory