» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண் தவறவிட்ட தங்கச் செயினை ஒப்படைத்த இளைஞர்கள்: காவல்துறை பாராட்டு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:35:54 PM (IST)

தோவாளை கோவில் தேரோட்ட திருவிழாவில் பெண் தவறவிட்ட கைச்செயினை இளைஞர்கள் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி அருள்மிகு அழகேஸ்வரி ஜெயந்திஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கார்த்திகா என்ற பெண் தவறவிட்ட ஐம்பொன் தங்கச் சங்கிலியை தாழக்குடி இளைஞர்கள் எடுத்து தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அதனை ஆரல்வாய்மொழி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் சகாயராஜ் ஆகியவரிடம் கொடுக்கப்பட்டது.பின்னர் தவறவிட்ட கார்த்திகா பெற்று சென்றார்கள். காவல் ஆய்வாளர்கள் அந்த பெண்மணியிடம் அறிவுரை கூறி நகையினை கொடுத்து அனுப்பினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:14:17 PM (IST)

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:18:54 AM (IST)

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் பராமரிப்பு பணிகள் : ஆட்சியர் ஆய்வு
வியாழன் 17, ஏப்ரல் 2025 3:18:39 PM (IST)

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் அழகுமீனா பங்கேற்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 10:42:01 AM (IST)

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை : முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
புதன் 16, ஏப்ரல் 2025 8:44:09 PM (IST)

தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்
புதன் 16, ஏப்ரல் 2025 3:52:31 PM (IST)
