» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)
சிறுமியை கடத்திய வழக்கில் தலைமறைவான அண்ணன், தம்பி இருவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் பீட்டர் ஜெசுமரியான் அவரது மகன்கள் விஜயேந்திரன் மற்றும் கோபி ஆகிய இருவரும் 2001 நடந்த சிறுமியை கடத்தல் வழக்கில் விஜேந்திரன் அவரது தம்பி கோபி இருவரும் குற்றவாளியாக இருந்து வருகின்றார்கள்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பத்துக்கு பிறகு விஜயேந்திரன் மற்றும் கோபி குடும்பத்துடன் மாயமாகிவிட்டார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு சாத்தான்குளம் கோர்ட் பிடியாணை பிறப்பித்தது. கடந்த 26 ஆண்டாக அவரை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் தற்போது சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

