» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி: ஆசாரிபள்ளம் அருகே சோகம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:36:42 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாகர்கோவில் கணபதிநகர் சின்னத்துரை என்பவரது மகன் ஆரோன் (14), 9-ம் வகுப்பு படித்து வந்தார். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 5-பேர் குளிக்கச் சென்ற போது, ஆரோன் மற்றும் மற்றொருவர் தவறி விழுந்தனர். அருகிலிருந்தோர் மீட்டும் ஆரோன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினார்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:22:39 PM (IST)

விநாயகர் சதுர்த்தி விழா எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் பூக்கள் விலை கடும் உயர்வு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:17:58 PM (IST)

குமரியில் பாலியல், திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:33:21 PM (IST)

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் பார்களை மூட ஆட்சியர் உத்தரவு
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:25:29 PM (IST)

விநாயகர் சதுர்த்தி பண்டிகை: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:18:03 PM (IST)

ஆவினில் 10 ரூபாய்க்கு பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் அறிமுகம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)
