» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)
கன்னியாகுமரி உட்கோட்டக் காவல் துறை புதிய டிஎஸ்பி பிரகாஷ் இன்று முறைப்படி தனது அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
கன்னியாகுமரி டிஎஸ்பி ஆகப் பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன், அண்மையில் திருவாரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டிஎஸ்பி ஆகப் பணிபுரிந்து வந்த பிரகாஷ், கன்னியாகுமரி உட்கோட்ட புதிய டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டார். இந்த நியமன உத்தரவைத் தொடர்ந்து, பிரகாஷ் இன்று கன்னியாகுமரி வந்து தனது புதிய பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார். அவருக்குப் பொறுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)


