» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)
புனித தேவசகாயம் திருத்தலத்தில் ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நன்றி திருப்பலி நடைபெற்றது.
புனித தேவசகாயம் இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான நன்றி அறிவிப்பு விழா நட்டாலம் புனித தேவசகாயம் திருத்தலத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
விழாவில் இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நன்றி அறிவிப்பு திருப்பலி, தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், அன்பின் விருந்து போன்றவை நடைபெற்றன. இந்தநிகழ்ச்சியில் குழித்துறை மறை மாவட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: வாலிபர் கைது!!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:51:56 PM (IST)

நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல்: பெண் மேலாளர் சிக்கினார்
திங்கள் 1, டிசம்பர் 2025 8:46:21 PM (IST)

பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் ஏலம் : டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:03:58 PM (IST)

திற்பரப்பு அருவியில் குளிக்க 7 நாள்களுக்குப் பிறகு அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:34:28 AM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 29, நவம்பர் 2025 5:02:37 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.65 லட்சம் வருவாய்!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:42:22 AM (IST)


.gif)