» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)
புனித தேவசகாயம் திருத்தலத்தில் ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நன்றி திருப்பலி நடைபெற்றது.
புனித தேவசகாயம் இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான நன்றி அறிவிப்பு விழா நட்டாலம் புனித தேவசகாயம் திருத்தலத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
விழாவில் இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நன்றி அறிவிப்பு திருப்பலி, தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், அன்பின் விருந்து போன்றவை நடைபெற்றன. இந்தநிகழ்ச்சியில் குழித்துறை மறை மாவட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 3:27:24 PM (IST)

காவல்துறை ரோந்து வாகனம் மீது திமுக நகர செயலாளர் கார் மோதல் - 6பேர் காயம்!
புதன் 15, அக்டோபர் 2025 3:20:24 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)

பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை: அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:03:48 PM (IST)
