» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி தாக்குதல்: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 23, ஜூன் 2025 3:16:22 PM (IST)

திண்டுக்கலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசின் 11 ஆண்டுகால மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறிய போது, திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார் மீது இந்து முன்னனியினர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்தும், இந்து முன்னணினரை கைது செய்ய கோரியும் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் எம்எஸ் முத்து தலைமை தாங்கினார்.
ராமமூர்த்தி, ரவி தாகூர் முன்னிலை வகித்தனர். கே.பி ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அப்பாதுரை, மாவட்ட செயற்குழு சங்கரன் ஓன்றிய செயலாளர், மாவட்டக்குழு, காசி ஸ்ரீநாத் சுரேஸ், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் காஸ்ட்ரோ கிஷோர் ஆனந்த், முத்து சிப்பி தாமோதரன் நாகராஜ், வயனபெருமாள், மனோகரன், ஜேம்ஸ், செல்வம், முருகன், சன்முகசுந்தரம், சாம்பசிவம், ஆபிரகாம் குருஸ், பெருமாள், மணவாளன், தங்கவேல், பாலமுருகன், தசலிஸ், செல்வம்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

VIJAY VIJAYJun 23, 2025 - 03:28:56 PM | Posted IP 162.1*****