» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)
தூத்துக்குடியில் பெட்ரோல் பங்க்குகளில் எத்தனால் கூடுதலாக கலப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "பெட்ரோலில் எத்தனால் அளவு 20% சேர்த்து எத்தனால் கல்பபதால் வாகங்களில் இன்சின் ஆயுள் காலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இஞ்சின் உட்பகுதி வேகமாக தேய்ந்து கார்பன் படியும் நிலை ஏற்படுகிறது. தற்போதுநிலமை மேலும் மோசமாகியுள்ளது. வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கு போதே இன் சின் நின்று (OFF) விடுகிறது.
பெட்ரோலில் பெட்ரோல் பங்க்குகளில் கலப்படம் செய்யப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெட்ரோல் பங்க்குகளில் பொதுமக்கள் தகராறு செய்யும் நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதலாக எத்தனால் கலப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)

naan thaanMar 19, 2025 - 04:41:08 PM | Posted IP 172.7*****