» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதமருடன் நேரடியாக உரையாடிய குமரி மாணவர் நெகிழ்ச்சி!

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:42:10 PM (IST)



பிரதமருடன் நேரடியாக உரையாடியது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது என   நெய்யூர் பள்ளி மாணவர் டோமினிக் ஜெப்ரே தெரிவித்தார். 

பிரதமருடன் நேரடியாக உரையாடி சந்தேகங்களை தீர்த்து கொண்டது பெருமைக் கொள்ளக் கூடிய தருணம் நாட்டில் உள்ள பல மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது பிரதமரின் "பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் மெளண்ட்  லிட்ரா ஸீ பள்ளி மாணவன் டோமினிக் ஜெப்ரே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory