» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரதமருடன் நேரடியாக உரையாடிய குமரி மாணவர் நெகிழ்ச்சி!
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:42:10 PM (IST)

பிரதமருடன் நேரடியாக உரையாடியது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது என நெய்யூர் பள்ளி மாணவர் டோமினிக் ஜெப்ரே தெரிவித்தார்.
பிரதமருடன் நேரடியாக உரையாடி சந்தேகங்களை தீர்த்து கொண்டது பெருமைக் கொள்ளக் கூடிய தருணம் நாட்டில் உள்ள பல மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது பிரதமரின் "பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் மெளண்ட் லிட்ரா ஸீ பள்ளி மாணவன் டோமினிக் ஜெப்ரே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)

நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)
