» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரதமருடன் நேரடியாக உரையாடிய குமரி மாணவர் நெகிழ்ச்சி!
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:42:10 PM (IST)

பிரதமருடன் நேரடியாக உரையாடியது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது என நெய்யூர் பள்ளி மாணவர் டோமினிக் ஜெப்ரே தெரிவித்தார்.
பிரதமருடன் நேரடியாக உரையாடி சந்தேகங்களை தீர்த்து கொண்டது பெருமைக் கொள்ளக் கூடிய தருணம் நாட்டில் உள்ள பல மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது பிரதமரின் "பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் மெளண்ட் லிட்ரா ஸீ பள்ளி மாணவன் டோமினிக் ஜெப்ரே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)

ஒரே நாளில் 13 கனரக டாரஸ் வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:32:23 AM (IST)


.gif)