» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரதமருடன் நேரடியாக உரையாடிய குமரி மாணவர் நெகிழ்ச்சி!
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:42:10 PM (IST)

பிரதமருடன் நேரடியாக உரையாடியது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது என நெய்யூர் பள்ளி மாணவர் டோமினிக் ஜெப்ரே தெரிவித்தார்.
பிரதமருடன் நேரடியாக உரையாடி சந்தேகங்களை தீர்த்து கொண்டது பெருமைக் கொள்ளக் கூடிய தருணம் நாட்டில் உள்ள பல மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது பிரதமரின் "பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் மெளண்ட் லிட்ரா ஸீ பள்ளி மாணவன் டோமினிக் ஜெப்ரே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

