» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு நாவல் வெளியிடு!
வியாழன் 9, ஜனவரி 2025 3:08:42 PM (IST)

சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு எனும் நாவல் வெளியிடப்பட்டது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் நூலை வெளியிட்டார். பாண்டிச்சேரி மாநில அரசுசெயலாளர் சுந்தரேசன் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொண்டார். அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி, குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாற்கரம் பதிப்பக உரிமையாளர் நல்லு லிங்கம் வரவேற்றார். சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி, தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், கரிசல் இலக்கிய மீடியா மகேந்திரன், வக்கீல் சுசீல்குமார், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

RamanathanJan 9, 2025 - 03:16:22 PM | Posted IP 162.1*****