» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழகத்தில் செப். 17இல் மீலாது நபி: அரசு ஹாஜி அறிவிப்பு
புதன் 4, செப்டம்பர் 2024 10:05:40 PM (IST)
தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீலாது நபி விழா கொண்டாடப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி அறிவித்துள்ளார்.

"இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் செப்.4 பிறை தென்படாததால், ஸஃபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து செப். 6ஆம் தேதி பிறை 1 என்ற அடிப்படையில் செப். 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

கன்னியாகுமரி கடல் அலையின் சீற்றத்தால் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:09:27 AM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)

சாமான்யன்Sep 4, 2024 - 10:24:31 PM | Posted IP 162.1*****