» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஊருக்குள் புகுந்த காட்டு பூனை சிக்கியது
வெள்ளி 7, ஜூன் 2024 12:54:08 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஊருக்குள் புலிக்குட்டி புகுந்ததாக புரளியை கிளப்பிய பொதுமக்கள். வீட்டில் புகுந்து முயல்களை வேட்டையாடிய நிலையில் வனத்துறை ஊழியர்கள் வந்து பார்த்தபோது புலிக்குட்டி அல்ல காட்டு பூனை என்பது தெரியவந்தது. காட்டு பூனையை பிடித்துச் சென்ற வன ஊழியர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

கன்னியாகுமரி கடல் அலையின் சீற்றத்தால் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:09:27 AM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)
