» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் பொறுப்பேற்பு
வியாழன் 19, ஜனவரி 2023 12:18:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக அஜய் சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த கண்ணபிரான் தமிழ்நாடு நுகர் பொருள் வணிபக்கழக பொதுமேலாளராக பணிமாறுதலாகி சென்றார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக அஜய் சீனிவாசன் பணி நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

பி முருகன்Jan 23, 2025 - 08:11:09 PM | Posted IP 162.1*****