» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் பொறுப்பேற்பு

வியாழன் 19, ஜனவரி 2023 12:18:17 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக அஜய் சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார். 

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த கண்ணபிரான் தமிழ்நாடு நுகர் பொருள் வணிபக்கழக பொதுமேலாளராக பணிமாறுதலாகி சென்றார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக அஜய் சீனிவாசன் பணி நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

M.AshokkumarFeb 24, 2025 - 09:48:06 AM | Posted IP 172.7*****

My property land is joined land with my own sister kalaiselvi situated in kovilpatti taluka Mukkutomalai village patta no 3922. Vasanthakumari non jionder in my land. Cause of action take thriugh sub court kovilpatti. This case trial in sub court kovilpatti. Vasanthakumari petition will be given revenue department without title

பி முருகன்Jan 23, 2025 - 08:11:09 PM | Posted IP 162.1*****

10 ஆண்டு காலமாக இலவச வீட்டு மனைக்கிட்டு வருகிறேன் ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டாங்க குலசேகரப்பட்டினம் காமராஜர் நகர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory