» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் : தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!
வெள்ளி 24, ஜனவரி 2025 5:18:51 PM (IST)
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பஞ்சாபில் தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனே செய்ய வேண்டும். காயமடைந்த வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து அவர்கள் சென்றிருக்கும் பணி சிறப்பாக அமைய பக்கபலமாக இருந்து அவர்கள் பத்திரமாக திரும்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே!- தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:37:26 PM (IST)

பெரியார் சிலை அருகே நா.த.க பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை : உயர்நீதிமன்றம்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:33:53 PM (IST)

மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின் தகவல்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:07:08 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:54:19 PM (IST)

சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:37:57 PM (IST)

பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் : அமைச்சர் பெ.கீதா ஜீவன் பேச்சு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:00:28 PM (IST)
