» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தீபாவளி பண்டிகை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 3:48:11 PM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் வரை மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
அதன்படி, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 1 ) பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் 4 பெட்டிகள் அதிகரிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)

என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம் : 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:22:49 PM (IST)

மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:13:12 PM (IST)

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 3:53:52 PM (IST)
