» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி விஜயராஜ் நேரில் விசாரணை!

வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)

ArunachalamJudge.jpg

தூத்துக்குடியில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் நீதிபதி விஜயராஜ் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞரைக் காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டிப் புகார் அளித்துள்ளனர். இளைஞரின் இந்த மரணம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, சட்ட நடைமுறைகளின்படி நீதிபதி விஜயராஜ் இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory