» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது!

வெள்ளி 3, ஜூலை 2026 8:28:46 AM (IST)

கழுகுமலை அருகே இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படம் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம், ஜம்புலிங்கபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சக்திவேல் (29). விவசாயியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் கைப்பேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செயலி வழியாக ஆபாசமான படங்களை அனுப்பியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து

காஜிJul 5, 2026 - 01:49:59 PM | Posted IP 162.1*****

காஜி நாயே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory