» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சர் கீதா ஜீவனுடன் சந்திப்பு!

புதன் 12, நவம்பர் 2025 12:56:54 PM (IST)



தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழத்து பெற்றனர். 

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் சங்க புதிய நிர்வாகிகள் சங்க தலைவர் அன்புராஜ் ஜெபசிங், செயலாளர் ப.ஹீராஜான், பொருளாளர் ரா. பாலமுருகன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் இணை, துணை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

துணை நிர்வாகிகள் ராஜா, சிவா, ராமர், சண்முகவேல், மணிகண்டன், சேவியர், நாராயணன், ஜோசப், செல்லத்துரை, பாலகணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

நன்றிNov 12, 2025 - 01:15:47 PM | Posted IP 104.2*****

காமெடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory