» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாய்ப்பால் கொடுத்த போது 4 மாத குழந்தை உயிரிழப்பு : குமரியில் பரிதாபம்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:32:28 AM (IST)
குமரியில் தாய்ப்பால் கொடுத்தபோது, புரையேறி 4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பேச்சியம்மாள். நேற்று இவரது 4 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது தாய்ப்பால் புரையேறி மூக்கு வழியாக வெளியேறி குழந்தை மயக்கமடைந்தது.
உடனே, கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
