» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிராம நிர்வாக அலுவலகத்தில் கட்டப்பட்ட யானையால் பொதுமக்கள் அவதி!
வியாழன் 28, நவம்பர் 2024 5:19:02 PM (IST)

அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே யானையை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே கட்டப்பட்ட யானையால் அலுவலகத்திற்கு வந்த பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலுவலக வளாகத்தில் உள்ளே யானையை நிறுத்தி அதற்கு பாகன் உணவு அளித்துள்ளார். அடிக்கடி இதுபோன்று யானையை பாகன் கொண்டு நிறுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)

குளங்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி : கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை!
புதன் 23, ஏப்ரல் 2025 4:01:54 PM (IST)
