» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிராம நிர்வாக அலுவலகத்தில் கட்டப்பட்ட யானையால் பொதுமக்கள் அவதி!
வியாழன் 28, நவம்பர் 2024 5:19:02 PM (IST)

அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே யானையை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே கட்டப்பட்ட யானையால் அலுவலகத்திற்கு வந்த பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலுவலக வளாகத்தில் உள்ளே யானையை நிறுத்தி அதற்கு பாகன் உணவு அளித்துள்ளார். அடிக்கடி இதுபோன்று யானையை பாகன் கொண்டு நிறுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
