» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிராம நிர்வாக அலுவலகத்தில் கட்டப்பட்ட யானையால் பொதுமக்கள் அவதி!
வியாழன் 28, நவம்பர் 2024 5:19:02 PM (IST)

அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே யானையை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே கட்டப்பட்ட யானையால் அலுவலகத்திற்கு வந்த பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலுவலக வளாகத்தில் உள்ளே யானையை நிறுத்தி அதற்கு பாகன் உணவு அளித்துள்ளார். அடிக்கடி இதுபோன்று யானையை பாகன் கொண்டு நிறுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!
சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)

பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:37:05 PM (IST)

சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)


.gif)