» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிராம நிர்வாக அலுவலகத்தில் கட்டப்பட்ட யானையால் பொதுமக்கள் அவதி!

வியாழன் 28, நவம்பர் 2024 5:19:02 PM (IST)



அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே யானையை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிராம நிர்வாக அலுவலகத்தின் உள்ளே கட்டப்பட்ட யானையால் அலுவலகத்திற்கு வந்த பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலுவலக வளாகத்தில் உள்ளே யானையை நிறுத்தி அதற்கு பாகன் உணவு அளித்துள்ளார். அடிக்கடி இதுபோன்று யானையை பாகன் கொண்டு நிறுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory