» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது
சனி 8, ஜூன் 2024 8:31:15 PM (IST)

தூத்துக்குடியில் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சீருடைகள், பெல்ட், ஷூ மற்றும் ஷாக்ஸ் விற்பனை களைகட்டியிருக்கிறது. பள்ளிக்கு செல்வதற்கான பொருட்களை வாங்குவதற்காக முக்கிய கடை வீதிகளில் பெற்றோர் குழந்தைகளுடன் குவிந்தனர்.
அந்த வகையில், தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களைகட்டியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பென்சில், பேனா, பாக்ஸ், ரப்பர், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்கிச் சென்றனர்.
மக்கள் கருத்து
உண்மை விளம்பிJun 8, 2024 - 09:57:26 PM | Posted IP 162.1*****
ஜானகி ஸ்டேசனரி மார்ட் எங்கே அமைந்துள்ளது?
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

nishaJun 10, 2024 - 11:34:50 AM | Posted IP 172.7*****