» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பார்ம் குறித்து விமர்சனம்: கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் ரோகித் சர்மா புகார்
செவ்வாய் 28, ஜனவரி 2025 10:23:33 AM (IST)
தனது பார்ம் குறித்து விமர்சனம் செய்தாக கவாஸ்கர் மீது ரோகித் சர்மா பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரோகித்சர்மா. இவர் அண்மை காலமாக பார்ம் இழந்து தடுமாறி வருகிறார். கடைசி 8 டெஸ்ட்டில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் சொற்ப ரன்களில் அவர் அவுட் ஆனதால் விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
ரோகித் தனது கிரிக்கெட்டின் ஆழ்மனதில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் கூறி இருந்தார். கவாஸ்கரின் இந்த விமர்சனம் தேவையற்றது மற்றும் மிகவும் எதிர்மறையானது என்று ரோகித்சர்மா கருதினார். இதுதொடர்பாக அவர் பிசிசிஐயிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)


.gif)