» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகள்: ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்!
சனி 31, ஜனவரி 2026 5:25:10 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகளை ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது 2025-2026 உள்ளுர் பகுதி வளர்ச்சி நிதியின் மூலம் 30 மேஜை நாற்காலிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமானராபர்ட் புரூஸ் வழங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர்பாமாவரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சி மன்ற தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அன்னதாய் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்அழகு திருமலைவேல் நம்பிதொகுத்து வழங்கினார்
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பள்ளி தூதர குழு உறுப்பினர் சங்கரி நடராஜன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் பீர் முஹம்மது, நிர்வாகிகள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்மீனாள் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி. ஹனிபா, வார்டு உறுப்பினர்கள் ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, வார்டு துணைச் செயலாளர் ராம்குமார் வார்டு செயலாளர் அசன் பீர்முகமது, இளைஞரணி துணை அமைப்பாளர சாகித் மைதீன், பொன்ராஜ் உட்பட பலர் கல்நது கொண்டனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது 2025-2026 உள்ளுர் பகுதி வளர்ச்சி நிதியின் மூலம் 30 மேஜை நாற்காலிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமானராபர்ட் புரூஸ் வழங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர்பாமாவரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சி மன்ற தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அன்னதாய் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்அழகு திருமலைவேல் நம்பிதொகுத்து வழங்கினார்
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பள்ளி தூதர குழு உறுப்பினர் சங்கரி நடராஜன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் பீர் முஹம்மது, நிர்வாகிகள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்மீனாள் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி. ஹனிபா, வார்டு உறுப்பினர்கள் ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, வார்டு துணைச் செயலாளர் ராம்குமார் வார்டு செயலாளர் அசன் பீர்முகமது, இளைஞரணி துணை அமைப்பாளர சாகித் மைதீன், பொன்ராஜ் உட்பட பலர் கல்நது கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி தங்கச் சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்..!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:40:48 PM (IST)

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து அண்ணாமலை திடீர் விலகல்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 11:48:54 AM (IST)

எத்தனை சக்திகள் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வால் மட்டுமே முடியும்: விஜய் பேச்சு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:00:39 PM (IST)

தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
திங்கள் 2, பிப்ரவரி 2026 3:51:53 PM (IST)

மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டின் சிறு தொழில்கள் அதிகம் பயன்பெறும்: எடப்பாடி பழனிசாமி
திங்கள் 2, பிப்ரவரி 2026 12:34:28 PM (IST)

தங்கம் விலையில் அதிரடி சரிவு: கிராமுக்கு ரூ.950 குறைந்து... வெள்ளி விலையும் குறைந்தது!
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:51:30 AM (IST)

