» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி பவளவிழா: மேலாளர் வாழ்த்து!
ஞாயிறு 18, ஜனவரி 2026 12:01:41 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தற்போதைய நிர்வாகியும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி நீதித்துறையில் 50 ஆண்டு கால சேவையை பாராட்டி நடைபெற்ற பவளவிழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெயராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகியும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணியின் நீதித்துறையில் 50 ஆண்டு சேவையை பாராட்டி பவளவிழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கழக கலைஅரங்கில் வைத்து நடைபெற்ற பவளவிழா நிகழ்வில் நீதிபதி ஜோதிமணி தம்ப தியினருக்கு சி.எஸ்.ஐ. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளரும், நாசரேத் மர்காஷிஸ் கல் லூரி மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியின் தாளாளருமாகிய காபிரியேல் தேவயிரக்கம் ஜெயராஜன் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை சென்னை நக்கீரர்தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு டாக்டர் கலைஞர் கட்டுமான பணி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம், மலேசிய முத்தமிழ் சங்கத்தினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி: : தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதி
புதன் 4, மார்ச் 2026 5:51:53 PM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

சட்டத்தை நம்பியே வந்துள்ளேன்: அஜித்குமார் கொலை வழக்கில் பேராசிரியை நிகிதா பரபரப்பு பேட்டி
புதன் 4, மார்ச் 2026 4:30:54 PM (IST)

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர் நீக்கம்: கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முடிவு
புதன் 4, மார்ச் 2026 4:15:36 PM (IST)

