» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான அக்டோபர் 21ம் தேதி அன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்களின் நலம் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025ம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory