» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:29:22 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 67 பேர் உயிர் தப்பினர்.

உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் பத்திரமாக தரை இறங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து விமானம், சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் தரை இறங்கியதும் விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலை பழுது பார்க்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டு கண்ணாடியை மாற்றும் பணி நடந்து வருகிறது.
விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதேபோல் மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானத்திலும் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை : ஜி.கே.மணி வேதனை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 12:50:01 PM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:04:25 AM (IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ம்தேதி தொடங்கும் : வானிலை ஆய்வாளர்கள் தகவல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:01:38 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கான அரசாணை வெளியீடு: மதிப்பெண் சான்றிதழ் நடைமுறை மாற்றம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:41:21 AM (IST)

கம்ப்யூட்டர் பொறியாளர்Oct 14, 2025 - 01:18:19 PM | Posted IP 162.1*****