» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் தகராறு வழக்கு : தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆஜா்

சனி 7, ஜூன் 2025 8:33:40 AM (IST)



தேர்தல் தகராறு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி 1-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று ஆஜரானார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே உள்ள பேயன்விளை கிராமத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் காரியாலயத்தில் இருந்த அதிமுகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணை தூத்துக்குடி 1-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, வரும் 13-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory