» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் தகராறு வழக்கு : தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆஜா்
சனி 7, ஜூன் 2025 8:33:40 AM (IST)

தேர்தல் தகராறு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி 1-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று ஆஜரானார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே உள்ள பேயன்விளை கிராமத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் காரியாலயத்தில் இருந்த அதிமுகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய வழக்கு விசாரணை தூத்துக்குடி 1-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, வரும் 13-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏழைகளின் மருத்துவர்: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!
சனி 7, ஜூன் 2025 5:48:44 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பயிற்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
சனி 7, ஜூன் 2025 4:45:54 PM (IST)

ஓரணியில் தமிழ்நாடு என மக்களை திமுகவில் இணைத்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 7, ஜூன் 2025 4:35:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை : இந்து முன்னணி கோரிக்கை!
சனி 7, ஜூன் 2025 4:06:44 PM (IST)

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியம்: அண்ணாமலை நெகிழ்ச்சி!
சனி 7, ஜூன் 2025 12:25:18 PM (IST)

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : அருவிகளில் உற்சாக குளியல்!
சனி 7, ஜூன் 2025 12:11:47 PM (IST)
