» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஸ்ரீ சாரதா மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
திங்கள் 30, மார்ச் 2026 8:40:26 PM (IST)

ஸ்ரீ சாரதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி புதுக்கிராமம் ஸ்ரீ சாரதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சுபத்ரா வெற்றிவேல் தலைமை தாங்கினார். மேலும், முதல்வர் ஷர்மிளா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ப்ரீத்தம் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டு, அவர்களின் கல்விச் சாதனைகள் பாராட்டப்பட்டன. இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)


என்ன இதுMar 30, 2026 - 09:26:30 PM | Posted IP 104.2*****