» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து வ.உ.சி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 6, மார்ச் 2026 11:29:00 AM (IST)



ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி வாயிலில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) வ.உ.சி கல்லூரி கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் அன்சிலின் ஜெமிமா தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டு, அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் கூட்டுப் படைகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து

TAMILANMar 7, 2026 - 10:21:50 AM | Posted IP 104.2*****

anga enna nadakuthune teriyama porattam pannidu irukanga

indianMar 6, 2026 - 04:11:30 PM | Posted IP 172.7*****

unnecessary. anti nationals

முட்டாள்Mar 6, 2026 - 12:00:44 PM | Posted IP 104.2*****

இந்த படித்த முட்டாளுக்கு வரலாறு என்றே தெரியாது. அங்கு இஸ்லாமிய தீவிரவாதி அரசு அப்பாவி படித்த பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த முட்டாள் மாணவர்களை பிடித்து ஈரானுக்கு அனுப்பி விடுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory