» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்திலேயே அதிகம் புற்றுநோயாளிகளை கொண்ட மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெள்ளமோடி பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,
இதனை நாகர்கோவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுமித் கொடியசைத்து துவங்கி வைத்தார்-இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்-புற்று நோயை கட்டுப்படுத்த பள்ளியில் சிறப்பு பாடத்திட்டங்கள், செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டு, பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

