» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்திலேயே அதிகம் புற்றுநோயாளிகளை கொண்ட மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெள்ளமோடி பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,
இதனை நாகர்கோவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுமித் கொடியசைத்து துவங்கி வைத்தார்-இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்-புற்று நோயை கட்டுப்படுத்த பள்ளியில் சிறப்பு பாடத்திட்டங்கள், செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டு, பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

