» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கன்னியாகுமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். ஸ்டாலின், உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, கடல் பாறைகள் உள்ள அபாயகரமான பகுதிகளில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகள் மற்றும் பாறை பகுதிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், பொதுமக்கள் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்களும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்துகொள்ள வேண்டும் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மாவட்ட காவல் துறையின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பெரும்பாலான பொதுமக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)

நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்த நகலை எரித்து போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:53:22 PM (IST)

நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:21:08 PM (IST)

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை : அமைச்சர் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:34:43 AM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)


.gif)