» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்த அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் பல ஆண்டுகளாக நடந்த 8 கிலோ தங்க நகைகள் கொள்ளை 1992 ஆம் ஆண்டு தெரியவந்தது. இதுதொடர்பாக 2019 இல் நாகர்கோவில் நீதிமன்றம் 14 பேருக்கு 6 ஆண்டுகள், 10 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. வழக்கில் தற்போது உயிருடன் உள்ள 18 பேர் மேல் முறையீடு செய்ததை அடுத்து நேற்று (அக்.9) பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)
