» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் : இடத்தின் உரிமையாளரை தேடும் மாநகராட்சி!
புதன் 12, மார்ச் 2025 12:44:42 PM (IST)

தூத்துக்குடி கதிர்வேல் நகரில் தனியார் நிலத்தில் தேங்கிய தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த இடத்தின் உரிமையாளரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக இதுபோன்ற தனியாருக்கு சொந்தமான பள்ளமான இடங்களில் மணல் கொண்டு நிரப்பி நீர் தேங்காதவாறு பலமுறை அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். ஆகவே இதுபோன்ற சம்பவங்கள் மாநகரில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் மீண்டும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)

நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)

VINCENT JAYAKUMAR JMar 12, 2025 - 01:02:06 PM | Posted IP 172.7*****