» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கருங்கல் அருகே 12.750 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3பேர் கைது
சனி 1, பிப்ரவரி 2025 11:09:18 AM (IST)
கருங்கல் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 12.750 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்னர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கருங்கல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ 750 கிராம் எடை கொண்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோலப்பபிள்ளை மகன் ஐயப்பன்(65), ராஜேஷ் சிரோமணி என்பவரின் மகன் சசிகுமார்(55), ஏசுநேசன் மகன் தங்கராஜ்(60) ஆகியோரிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)
