» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி பதுக்கல் : 3 வாலிபர்கள் கைது!
வியாழன் 28, நவம்பர் 2024 4:45:45 PM (IST)
புதுக்கடையில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 இளைஞா்களை போலீசார் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், புதுக்கடை சந்திப்பு பகுதியை சோ்ந்த வெங்கடேஷ் மகன் திருநாவுக்கரசு (20). இவரது வீட்டில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசா அங்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக திருநாவுக்கரசு, அவரது நண்பா்களான முன்சிறை பகுதியை சோ்ந்த ஜாண்சன் மகன் கிறிஸ்டோபா் (21), நித்திரவிளை பகுதியை சோ்ந்த ராஜசெல்வகுமாா் மகன் ராகுல் (24) ஆகிய 3 போ் மீதும் புதுக்கடை போலீசா வழக்கு பதிந்து, போதைப் பொருள்களை பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)
