» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேசிய சுகாதார திட்டத்தில் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 5, நவம்பர் 2024 5:29:37 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், தற்போது காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை காலிப்பணியிடங்களை (Audiologist, Audiometric Assistant, Instructor for the young hearing impaired, FNA, MNA, Radiographer) மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக தற்காலிகமாக மாத தொகுப்பூதியத்தில் பணியமர்த்திட விண்ணப்பங்கள் 25.11.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பபடிவம் கன்னியாகுமரி மாவட்ட இணையதளத்தில் https://kanniyakumari.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் -629002 அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிக்குள் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

மோந்தா புயல் எதிரொலி: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!
புதன் 29, அக்டோபர் 2025 10:32:31 AM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு : தூத்துக்குடி பெண்கள் 2பேர் சிக்கினர்!
புதன் 29, அக்டோபர் 2025 8:07:03 AM (IST)

மாத்தூர் தொட்டி பாலத்தில் சீரமைப்பு பணி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:38:19 PM (IST)

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:14:46 AM (IST)


.gif)