» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம்!
செவ்வாய் 15, அக்டோபர் 2024 10:11:26 AM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மார்த்தாண்டம் கிளையில் அக்.17ம் தேதி நாணய திருவிழா மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் அக்.17ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாணய திருவிழா மற்றும் கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மார்த்தாண்டம் கிளையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்று பயன்பெறுமாறு வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மார்த்தாண்டம் கிளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)
