» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம்!
செவ்வாய் 15, அக்டோபர் 2024 10:11:26 AM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மார்த்தாண்டம் கிளையில் அக்.17ம் தேதி நாணய திருவிழா மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் அக்.17ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாணய திருவிழா மற்றும் கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மார்த்தாண்டம் கிளையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்று பயன்பெறுமாறு வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மார்த்தாண்டம் கிளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
புதன் 31, டிசம்பர் 2025 11:46:12 AM (IST)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!
புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)



.gif)