» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது : வெறிச்சோடிய கடற்கரை!

செவ்வாய் 9, ஜூலை 2024 4:10:42 PM (IST)



கன்னியாகுமரியில் மீண்டும் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. கடலின் நீரோட்டத்தை பொறுத்தே விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory