» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசு
சனி 8, ஜூன் 2024 3:26:20 PM (IST)
தூத்துக்குடியில் ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
தூத்துக்குடியில் முதல் முறையாக முள்ளக்காடு பகுதியில் ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
Pavisukumar.sJun 9, 2024 - 01:22:51 AM | Posted IP 162.1*****
no answer but you will content l&T batch student's changed your district
ஓட்டு போட்ட முட்டாள்Jun 8, 2024 - 10:36:22 PM | Posted IP 172.7*****
அப்படியே சொல்லி சொல்லி எத்தனை வருசமாக உருட்டுவது ?
m.sundaramJun 8, 2024 - 06:35:00 PM | Posted IP 172.7*****
GOOD . WELCOME THE PROCESS.
மேலும் தொடரும் செய்திகள்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை : அமைச்சர் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:34:43 AM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)


.gif)
rubasingh samuelJun 9, 2024 - 01:27:23 PM | Posted IP 172.7*****