» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு: நாகர்கோவில் அருகே பரபரப்பு!
சனி 18, மே 2024 5:09:44 PM (IST)

நாகர்கோவில் அருகே மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி சாஸ்திரி நகர் பகுதியில் நேற்று ஓடையில் வலையில் மலைப்பாம்பு சிக்கி கிடந்தது. பின்னர் அது நகர்ந்து சரண்யா என்பவரது வீட்டின் முன் பதுங்கியது. மீன்பிடி வலையில் சிக்கி இருந்ததை கண்ட சரண்யா, தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து சென்று வன பகுதியில் விட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)

குளங்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி : கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை!
புதன் 23, ஏப்ரல் 2025 4:01:54 PM (IST)
