» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜூன் 30ல் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம்
புதன் 15, மே 2024 11:09:25 AM (IST)
நாகர்கோவிலில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது
நாகர்கோவில் இறச்சகுளம் அம்ருதா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். அம்ருதா மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் இருதயவியல் ஆலோசகர்கள் வருகை தருகிறார்கள். 18 வயதுக்குக் கீழ்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குழந்தைகளுக்கு அமிர்தா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை நடைமுறைகள் வழங்கப்படும்.
நாகர்கோவில் இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு இலவச பேருந்து வசதி உள்ளது. முகாமில் பங்கேற்க கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும். முன் பதிவு செய்ய 89215 08515 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)
