» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் கைது: 34 பவுன் நகை மீட்பு!
புதன் 15, மே 2024 11:04:04 AM (IST)
குமரி மாவட்டத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து, 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளியை மீட்டனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திசையன் விளையை சேர்ந்த தவசிப்பால் என்பவரை விசாரித்ததில் திருட்டில் ஈடுபட்ட நபர் என்று தெரியவந்தது. இவர் மீது ஆரல்வாய் மொழி பூதப்பாண்டி கோட்டார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

Ponmariappanமே 15, 2024 - 11:16:36 AM | Posted IP 162.1*****