» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் தொகுதியில் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு
புதன் 3, ஏப்ரல் 2024 8:05:48 PM (IST)

நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகர்கோவில் தொகுதி இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் உடன் பார்வதிபுரம் கற்பக விநாயகர் கோயில் மற்றும் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பினை துவங்கினார். இதில் இந்தியா கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)
